வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இங்கே இரண்டு மலைகளை இணைக்கும் உலகத்திலேயே உயர்ந்த பாலம் காட்டியது சீன அரசுதான். அங்குள்ள மாநில அரசுகளில்லை. இங்கே நமது நாட்டிலும் அதுபோன்ற பாலம் கட்டுவதென்றால் மத்திய அரசுதான் அவ்வளவு நிதி செலவு செய்து கட்டமுடியும். நம்போன்ற தினமலர் வாசகர்களுக்கு ஊழல் அரசு திமுக பிடிக்கவில்லையென்றாலும், இது போன்ற செய்திகளில், அவர்கள் இவ்வாறு செய்வார்கள், அவ்வாறு செய்வார்கள், என்று மோசமான கருத்துக்களை பதிவதில் எனக்கு உடன்பாடில்லை. மிக்க புத்திசாலிகளான, தேசப்பற்று கொண்டுள்ள, தினமலர் வாசக நண்பர்களே, நீங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், வடகிழக்கு மாநிலங்களில், உள்ள மலைப்பகுதிகளிலும், இதேபோன்ற பல பாலங்கள் கட்டப்பட வேண்டும், அதனால் அங்கேயுள்ள மாநிலமக்களின் வாழ்வாதாரம் உயரும், என்று பலவாறாக நல்ல பல கருத்துக்களை பதிவிடலாம். நம்முடைய சிந்தனைகள் எப்போதுமே நல்லதை நினைப்பதும், நாட்டின் வளர்ச்சி, நமது வளர்ச்சி என்ற ஒரு நல்ல சித்தாந்தங்களையும் கொண்டு, நமக்கு நடுநிலையாக நல்ல பல செய்திகளை வெளியிடும், பொன்விழாவினை நோக்கி வெற்றி நடைபோட்டு, வேகமாகச் செல்லும், நமது தினமலருக்கு பெருமை தேடித் தாருங்கள் என்று உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
இந்தியாவில் லஞ்செம் இல்லயேல் ஒன்னும் செய்யமுடியாது
இந்த சப்பமூக்கன்க கட்டுறதைதான் குடுகுடுன்னு பண்றானுவன்னா தொறந்து விடறதுக்கு கூட அப்படியா..
அப்டியே கீழே விழுந்தவர்களுக்கு தலா 10 லட்சம் குடுத்து ஓட்டு சேர்க்கை நடத்தும். அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் என ஒரு அறிக்கை துண்டு சீட்டில் வாசிக்கும்
ஒருவேளை இந்த பாலத்தை கட்டுமர திருட்டு திமுகக்காரன் காண்ட்ராக்ட் எடுத்து கட்டியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இரண்டு நிமிடம் என்று பெருமைப்படுவதற்கு பதில் வெறும் இரண்டு மாதங்களில் பாலம் ஒன்றும் இல்லாமல் இடிந்துபோயிருக்கும். ஹி...ஹி...ஹி...
ஒருவேளை கட்டுமரம் கட்டியிருந்தால், இரண்டே நிமிடத்தில் நாம் கடப்பதற்கு முன்பாக, பாலம் முந்திச் சென்றிருக்கும்.
அதை போல் இந்த பாலத்தை பீகார் முதல்வரின் ஐக்கிய ஜனதா தள அரசு கட்டி இருந்தால் எப்படி இருக்கும்
அதற்கு முன்பாகவே நான்கு முறை கட்டியதற்கு கணக்கு காட்டப்பட்டு ஆட்டை போடப்பட்டிருக்கும்.