வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கொத்து கொத்தா கொன்னாங்கன்னு இங்கே ஒரு கூப்பாடு நாற்பதாண்டு கடந்துபோன ஒரு சம்பவத்துக்கு சமீபத்தில் பழிவாங்குவதற்காக ஒரு மறைமுக போர் தொடுத்த அங்கே ஒரு நிலைப்பாடு எமக்குத் தேவை கலவரம் இதுவும் யாழ்ப்பாண போர் மாதிரிதான்
மணிப்பூரில் நடந்த போது ரயில்ல உக்ரைன் போயிட்டாரு
நீங்கள் சொல்பது அனைத்தும் சாரியானவைஉலக இந்துக்கள் மொழியால் வேறுபட்டாலும் மதத்தினால் ஒன்றுமயை உலகமக்களிற்கு எடுத்துரைக்கவேண்டும், நாங்கள் அந்த ஈஸ்வரனின் சிவனின் பிள்ளைகள் என்பதை பிரதிபலிக்கவேண்டும். ஹிந்துக்கள் மீது பங்களாதேஷில் தாக்குதல். பாகிஸ்தானில் தாக்குதல். ஏன் இந்தியாவிலேயே பல மாநிலங்களில் தாக்குதல். குறிப்பாக தமிழ் நாட்டில் கூட. மற்றும் ஸ்ரீலங்காவில் கட தமிழ் இந்துக்கள் மீதும், சிவஆலங்களிலும் தாக்குதல், கோவில்கள் மீதும் தாக்குதல் இதை மறந்துவிடடீர்களா ???? ஏன் இந்த வெறித்தாக்குதல் ஹிந்துக்கள் மீது? பொதுவாக ஹிந்துக்கள் அமைதியான, அஹிம்சா வழியில் செல்பவர்கள். சிவனே, நாராயணா,அப்பனே முருகா ஐயப்ப சுவாமியே என்று தரிசனம் செய்பவர்கள் . ஏன் இந்த அநாகரிக தாக்குதல்கள், இந்துக்கள் தாக்குதல்களை எதிர்த்துபேசமாட்டார்கள் ,அந்த நல்ல குணத்தை பயன்படுத்தி அவர்கள் எப்பவும் தாக்கப்படுகிறார்கள். ஆனால் இனி ஹிந்துக்கள் அப்படி இருக்கக்கூடாது. ஒற்றுமையுடன் அவர்களை எதிர்ப்பவர்களை எதிர்க்கவேண்டும். சாது நினைத்தால் காடு கொள்ளாது என்பதின் அர்த்தத்தை அவர்கள் எதிரிகளுக்கு காட்டவேண்டும். அதற்கு மிக மிக தேவை ஒற்றுமை. ஹிந்துக்களே ஒற்றுமையுடன், உங்களை எதிர்ப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள். கனடாவில் அதிகளவு இந்துக்கள் வாழ்கிறார்கள் இவர்களின் ஒற்றுமை எங்கேபோய்விட்டது , இனி உலக இந்துக்களை திருச்செந்தூர் முருகன் காப்பாற்றவேண்டும்,ஜெய் ஸ்ரீ ராம்,, ஓம் சிவாய நமக , திருப்பதி ஏழுமலையானின் ஆசியும் இவர்களை காக்கவேண்டும்.
ஆமாம் இதெல்லாம் ஏன் செய்ரால் யார் செய்றது
கண்டனம் ....வெளிநாட்டு சீக்கியர்கள் நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் ....
இத்தனை காலமும் இல்லாமல் ஏனிந்த நிலை எப்போது இந்த இன கலவரம் ஆரம்பமானது தெரிஞ்சவங்க சொல்ல மாட்டாங்க
இந்தியர்களை இந்தியாவில் வாழணும்னு கூட்டிட்டு வந்துரணும்.
செய்தி மிகவும் மனதை பாதிக்குது. அவுங்க அவுங்க மதம் அவுங்க அவுங்க நம்பிக்கை அவர்களுக்கு சிறந்தது . அதே சமயம் நாங்கள் தான் சிறந்தவர்கள் மற்றவர்கள் சரி இல்லை என்று சொல்லும்போது நீங்களே உங்கள் நம்பைக்கையை தாழ்த்தி கொள்ளுகிறோம். மற்றவர்கள் மத நம்பிக்கையை களங்கம் பண்ணாமல் இகழ்ந்து பேசாமல் இருந்தால் நம்ப நம்பிக்கை சிறந்து விளங்கும். விலங்குகள் கூட அது இயற்கை படி அது தன்னோட உணவுக்காக மட்டும் தான் அடுத்த ஒரு விலங்கை கொல்லும் . ஆறு அறிவு படைத்த மனிதன் மதம் பேரில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டால் எந்த கடவுளும் எந்த மதத்தையும் காப்பாற்ற மாட்டார்கள். இப்படி கீழ் தரமா நடந்து கொண்ட நபர்களை அடையாளம் கண்டு ஒரு சரியனா தீர்ப்பை அரசாங்கம் தரும் என்று நம்புவோம். கத்தி எடுத்தவன் கத்தியால் தான் மரணம் அடைவான் னு நம்பிக்கை உண்டு,.
சீக்கிய சகோதரர்கள் தங்களது குரு கோவிந்த் சிங்கின் அறிவுரை மற்றும் வீர வழி காட்டுதலை மறந்து... இஸ்லாத்தினரின் கொடுமைகளை மறந்து.... யாரை எதிர்க்க குரு கோயிந்த் சிங் பயிற்றுவித்தார் என்பதையும் மறந்து... பாகிஸ்தான் கைக்கூலிகளின் பேச்சை கேட்டு இந்தியாவிற்கு எதிராக திரும்புவது வேதனை.... இது வெளிநாட்டில் இருந்து கொண்டு நாட்டை துண்டாட நினைக்கும் மூளைச் சலவைக்கு உள்ளான சீக்கியர்களுக்கான பதிவு...
ஹிந்துக்கள் மீது பங்களாதேஷில் தாக்குதல். பாகிஸ்தானில் தாக்குதல். ஏன் இந்தியாவிலேயே பல மாநிலங்களில் தாக்குதல். குறிப்பாக தமிழ் நாட்டில் கூட. ஏன் இந்த வெறித்தாக்குதல் ஹிந்துக்கள் மீது? பொதுவாக ஹிந்துக்கள் அமைதியான, அஹிம்சா வழியில் செல்பவர்கள். சிவனே, நாராயணா என்று செல்பவர்கள். எதிர்த்துபேசமாட்டார்கள். அந்த நல்ல குணத்தை பயன்படுத்தி அவர்கள் எப்பவும் தாக்கப்படுகிறார்கள். ஆனால் இனி ஹிந்துக்கள் அப்படி இருக்கக்கூடாது. ஒற்றுமையுடன் அவர்களை எதிர்ப்பவர்களை எதிர்க்கவேண்டும். சாது நினைத்தால் காடு கொள்ளாது என்பதின் அர்த்தத்தை அவர்கள் எதிரிகளுக்கு காட்டவேண்டும். அதற்கு மிக மிக தேவை ஒற்றுமை. ஹிந்துக்களே ஒற்றுமையுடன், உங்களை எதிர்ப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள். ஜெய் ஸ்ரீ ராம்.