வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த போலி நாதாரிகள் சொந்த பெயர் இல்லாமல், இது போல இந்தியன், ஜெய்ஹிந் என்று போலி பெயரில் வந்து அரசுக்கு எதிராக கருத்து வெளியிட்டு 200 ரூபாய் சம்பாதிக்கும் கூட்டம். இந்த கூட்டத்தின் பின்புலத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. யார் இவர்களுக்கு 200 தருகிறார்கள் என்று .. இவர்கள் அடிமைகள் - இவர்கள் முதலாளிகள் மோசமானவர்கள்.
ஆம் சிவ சங்கரன். இந்த துரோகிகள் ஆபத்தானவர்கள். இவர்கள் கொடூரமாக தண்டிக்க பட வேண்டியவர்கள். தாய் நாட்டை காட்டி குடுக்கும் விஷ ஜந்துக்கள். நசுக்க பட வேண்டியவர்கள்
பாகிஸ்தானியர்கள் இதனை ஆசாதி கஷ்மீர் [விடுதலை அடைந்த கஷ்மீர்] என்று அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட பகுதிக்கே இந்த நிலைமை ....
எதுக்கு இங்க கஷ்டப்பட்டுஇருக்குற கெளம்பு பாகிஸ்தானுக்கு.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைய தலைமுறையினர் போராடிய போராட்டத்தை யாரும் துப்பாக்கியால் சுட்டு கலைக்கவில்லை. ஈராக் போரில் அமெரிக்காவை எதிர்த்து சென்னை அண்ணா சாலையில் ஊர்வலம் நடத்தியதை யாரும் தடை செய்ய வில்லை. பாகிஸ்தானுக்கு பலுசுஸ்தான் போராட்டங்கள் ,ஆப்கானிஸ்தான் தாக்குதல் மற்றும் இப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் கலவரம் என நாலாபுறமும் பிரச்சனைகள் தான். அப்பாவி இந்தியர்களை கொல்லும் முஸ்லீம் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுவும் வேண்டும் .இன்னமும் வேண்டும்
திருட்டு த்ரவிஷ முதல் குடும்பத்துக்கு எதிராக பொங்க மாட்டார்களா? இருக்கவே இருக்குது ஊழல் காசுக்கு அடிமையாகிவிட்ட ஊடகங்களை வைத்து அடக்க. அல்லது ஊரெங்கும் சாராயத்தை வெள்ளமென பாய்ச்சி மூளையை மழுங்கடிக்க
வெயிட் அண்ட் சி
இவ்வளவு பெரிய கூட்டம் கூட அங்கே சுதந்திரம் இருக்கிறது போலுள்ளதே. இந்த சைடு என்றால் சுட்டு பொசுக்கியிருப்பாங்க. சும்மாவா.
அப்ப போயிடு..
இரண்டாவது முறை குண்டு போட்டு தன மக்களையே கொன்ற சுதந்திரமும் அங்கு இருக்கிறது. அங்கே இன்னும் திராவிட மாடல் போகவில்லை என்பதும் தெரிகிறது. இல்லையென்றால் எதிர்ப்பு குரல்களை நடு நிசியில் சென்று கைது சென்று உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்.