உள்ளூர் செய்திகள்

ரிக்வேத பாராயணம்

புது தில்லி சரோஜினி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு மே 3ம் தேதி முதல் நடைபெற்று வந்த ரிக்வேத பாராயணம் நிறைவுற்றது. இதில் பங்கேற்ற வேதவிற்பன்னர்களை ஆலய நிர்வாகிகள் கௌரவித்தனர். -நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !