/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ தேரில் பவனி வந்த அந்தோணியார் இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்பு Anthoniyar Aalayam Festival |
தேரில் பவனி வந்த அந்தோணியார் இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்பு Anthoniyar Aalayam Festival |
கச்சத்தீவில் அந்தோணியார் சர்ச் திருவிழா கோலாகலமாக துவங்கியது. நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கொடி ஏற்றினார். தொடர்ந்து திருச்ஜெபமாலை, சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. இரவில், புனித அந்தோணியாரின் தேர் பவனி நடைபெற்றது. திருவிழாவில், இந்தியா, இலங்கையில் இருந்து சுமார் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
மார் 14, 2025