உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கூட்ட நெரிசலின் நடுவே என் அருகில் வந்த பாபா | PART-2 | கண்டேன் கடவுளை | DinamalarAnmeegam

கூட்ட நெரிசலின் நடுவே என் அருகில் வந்த பாபா | PART-2 | கண்டேன் கடவுளை | DinamalarAnmeegam

நேர் கொண்ட கண்கள். நிலை நின்ற சித்தம். சத்குருவில் கரைந்த தோற்றம். பார் வெல்லும் கவிதைகள்… பராசக்தி என்ற ஒற்றைச் சொல் கேட்டதும் வீறுகொண்டு எழும் ஆவேசம். மண்ணிலிருந்து விண்ணைக் காணும் யோகம். நல் அன்பு காட்டும் நேயம் இதுவே இசைக்கவி ரமணனின் அடையாளங்கள்.

நவ 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை