/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ உலக நன்மைக்காக 100 சிவன் கோயில்களில் ஏகாதச ருத்ர பாராயணம் | Sri Sathya Sai Baba | shiva Temple
உலக நன்மைக்காக 100 சிவன் கோயில்களில் ஏகாதச ருத்ர பாராயணம் | Sri Sathya Sai Baba | shiva Temple
சத்ய சாய் பாபா 100வது பிறந்த ஆண்டில் ருத்ர பாராயணம்! பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த ஆண்டையொட்டி ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில் 100 சிவாலயங்களில் ஏகாதச ருத்ர பாராயணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ருத்ர பாராயணம் நிகழ்ச்சியில், கோவை திருப்பூரை சேர்ந்த 300க்கு மேற்பட்டவர்கள் கலந்து கெண்டனர். உலக நன்மைக்காகவும், சாத்யசாயி பாபா அருள் பெற வேண்டியும் 21வது ஆண்டாக ஏகாதச ருத்ர பாராயணம் நடப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மார் 23, 2025