உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / அன்னதானம் வழங்கி அகம் மகிழ்வு |Vadalur Thaipoosa Jyothi Darshan

அன்னதானம் வழங்கி அகம் மகிழ்வு |Vadalur Thaipoosa Jyothi Darshan

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் தமிழக மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். ஜோதி தரிசனப் பெருவிழாவில் ஏழு திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

ஜன 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை