/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ குன்றத்தூர் நகராட்சி கமிஷனர், நகரமைப்பு அலுவலர் அதிரடி கைது! சிக்கியது எப்படி? | kundrathur
குன்றத்தூர் நகராட்சி கமிஷனர், நகரமைப்பு அலுவலர் அதிரடி கைது! சிக்கியது எப்படி? | kundrathur
பெருங்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் முனுசாமி. இவரது உறவினர் நிலம் குன்றத்தூர் நகராட்சி ஏரியாவில் உள்ளது. அங்கு வீடு கட்டுவதற்காக நில வரன்முறை பெற நகராட்சி அலுவலகத்தில் மனு செய்திருந்தனர். அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் 36 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று நகராட்சி அலுவலர்கள் கூறினர். இதற்கு முனுசாமி ஒப்புக்கொள்ளவில்லை. நீண்ட பேரத்துக்கு பிறகு 24 ஆயிரம் ரூபாய் தந்தால் போதும் என்று நகராட்சி அதிகாரிகள் இறங்கி வந்தனர்.
ஜன 11, 2024