உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு Coimbatore

திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு Coimbatore

கோவை மாவட்டம் உடுமலை திரெளபதியம்மன் பஞ்சபாண்டவர் கோயிலில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த 9 ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. காலை பூக்குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற்றது. திராளான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி வழிபட்டனர். 26 ம் தேதி மகா முனிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

பிப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை