உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தரமில்லாத குடிநீர் | தவிக்கும் அன்னூர் | கிடைக்குமா தீர்வு?

தரமில்லாத குடிநீர் | தவிக்கும் அன்னூர் | கிடைக்குமா தீர்வு?

கோவை மாவட்டம் அன்னுாரில் விநியோகிக்கப்படும் குடிநீர் சுவையாக இருப்பதில்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் அந்த தண்ணீரை குடிப்பதால் தொண்டை வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அன்னுாரில் சப்ளை செய்யப்படும் குடிநீரின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை