குவிக்கப்படும் குப்பைகள்... அரசு பள்ளி மாணவர்களின் நிலை?
கோவை கவுண்டம்பாளையத்தில் அரசு ஊழியர் குடியிருப்புகள் உயரமான கட்டடத்தில் அமைந்துள்ளன. அதுபோல அந்த பகுதியில் சேர்ந்துள்ள குப்பையும் மலை போல் உயர்ந்து குவிந்துள்ளன. பல நாட்கள் ஆகியும் அந்த குப்பை அள்ளப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு மற்றும் நாய் தொல்லையும் அதிகரித்துள்ளது. அகற்றப்படாத குப்பையால் அரசு ஊழியர்கள் அவதிப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 நவ 02, 2025