உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வாடிவாசல்ல தான் சீறி பாய்வான்... வீட்டுல குழந்தை தான்...

வாடிவாசல்ல தான் சீறி பாய்வான்... வீட்டுல குழந்தை தான்...

கோவையில் மூன்று காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகள் மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுப்பப்படுகின்றன. ஜல்லிக்கட்டு நடக்கும் மூன்று மாதங்களை தவிர மற்ற நாட்களில் அவை குழந்தை போலத் தான் காணப்படும். காளைகளுடன் நாம் அதிகம் பழக வேண்டும். அப்போது தான் அவை நம் மீது அன்பாக இருக்கும். காளை வளர்த்தால் நமக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் உருவாகும். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை