உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | udumalpet | Temple festival

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | udumalpet | Temple festival

கார்த்திகை 3வது சோமவாரத்தையொட்டி உடுமலை ருத்தரப்பாநகர் ஸ்ரீ விசாலட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி நடராஜர் வடிவில் 108 வலம்புரி சங்குகள் அலங்காரம் செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை