/ மாவட்ட செய்திகள்
/ தர்மபுரி
/ உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள் Dharmapuri Soldier dies in Manipur
உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள் Dharmapuri Soldier dies in Manipur
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அள்ளிபுதூர் மாமரத்துபள்ளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி வயது 37. இவர் கடந்த 2004 ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், ஞானகுரு என்ற ஒரு மகனும் சுதிக்ஷா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
ஜன 03, 2025