/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ காயங்களுடன் ஆண் சிறுத்தை மர்ச்சாவு; வேட்டை கும்பல் கைவரிசையா? Leopards die mysteriously
காயங்களுடன் ஆண் சிறுத்தை மர்ச்சாவு; வேட்டை கும்பல் கைவரிசையா? Leopards die mysteriously
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, அத்திச்சால் குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய சாலை ஓரத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. வனச்சரகர் அய்யனார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது சிறுத்தை முகத்தில் லேசான காயங்கள் இருந்தது.
பிப் 10, 2024