உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / குன்னூரில் பெய்த மழையால் மரம், பாறை உருண்டு விழுந்து பாதிப்பு Trees and rocks that fell on the roa

குன்னூரில் பெய்த மழையால் மரம், பாறை உருண்டு விழுந்து பாதிப்பு Trees and rocks that fell on the roa

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிய சூழலில் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கன மழை கொட்டியது. இதில் வண்டிச்சோலை - கோடமலை சாலை மற்றும் கேத்தி சாலைகளில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை