உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / மாணவிக்காக அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்வாரா: நாராயணசாமி கேள்வி Pondicherry Narayanasamy p

மாணவிக்காக அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்வாரா: நாராயணசாமி கேள்வி Pondicherry Narayanasamy p

புதுச்சேரியில் பல்கலை மாணவி தாக்க சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்த வலியுறுத்தி புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி