உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் |Nagathamman Temple | Maha Kumbabhishekam

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் |Nagathamman Temple | Maha Kumbabhishekam

புதுச்சேரி மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. யாக பூஜைகள் நிறைவடைந்து இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பங்கேற்றார்.

மே 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை