உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல கோரிக்கை Slowly decaying Paintings of the Kings

அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல கோரிக்கை Slowly decaying Paintings of the Kings

கலை என்றவுடன் நினைவிற்கு வருபவர்கள் பல்லவ மன்னர்கள் தான். காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலை நயத்தைக் காணலாம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வரைந்த செங்காவி ஓவியம் இன்றளவும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் அளவிற்கு சிறந்து விளங்குகிறது. இந்த சுவர் ஓவியங்களை கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பாரம்பரியமிக்க கட்டிடங்களில் இன்றளவும் காண முடிகிறது. பெயின்ட் கலாச்சாரம் வந்த பிறகு மன்னர்கள் காலத்தில் வரையப்பட்ட செங்காவி ஓவியங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மே 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை