/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  சேலம் 
                            / நரியை பிடித்து ஊரை சுற்றி ஓட விடும் ஜல்லிக்கட்டு! வினோத பண்டிகையும் தடையும் | vanga nari jallikattu                                        
                                     நரியை பிடித்து ஊரை சுற்றி ஓட விடும் ஜல்லிக்கட்டு! வினோத பண்டிகையும் தடையும் | vanga nari jallikattu
சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஆத்தூரை ஒட்டிய கிராமங்களில் வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். பொங்கலுக்கு மறுநாள் ஊர் மாரியம்மன் கோயிலில் வழிபடும் இளைஞர்கள், வங்கா நரியை பிடிக்க காட்டுக்கு செல்வர். வலை விரித்து நரியை பிடிப்பர்.
 ஜன 10, 2024