/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு | Salem | Election boycott Patta issue
பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு | Salem | Election boycott Patta issue
சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையம் காமராஜ் நகர் காலனியில் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கவில்லை. பலகட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். அரசியல் கட்சியினர் வீடுகளில் வரைந்த சின்னங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் புறக்கணிப்பதாக கோஷமிட்டனர்.
ஏப் 04, 2024