உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Kumbabishekam | sakthi mariyamman temple | Athur | selam

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Kumbabishekam | sakthi mariyamman temple | Athur | selam

சேலம் மாவட்டம் ஆத்துார் சக்தி நகர் பகுதியில் சக்தி மாரியம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டது. இதன் வளாகத்தில் விநாயகர், துர்க்கை அம்மன், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர், சக்தி வேம்பு, அரசு விநாயகர், சக்தி கடகப்பான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு தனி சன்னதிகள் உள்ளன. சக்தி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 5,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை