/ மாவட்ட செய்திகள்
/ திருவள்ளூர்
/ * தண்டவாளத்தில் கிடந்த கஞ்சா பைகள்! திருவள்ளூர் அருகே பரபரப்பு Crime News Thiruvallur
* தண்டவாளத்தில் கிடந்த கஞ்சா பைகள்! திருவள்ளூர் அருகே பரபரப்பு Crime News Thiruvallur
திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம்-சென்னை ரயில் மார்க்கத்தில் ஏகாட்டூர், கடம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே தண்டவாளம் அருகே மர்ம பைகள் கிடந்தன. அந்த வழியாக சென்ற மக்கள் சந்தேகத்தில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் அங்கிருந்த 3 பைகளை சோதித்தனர்.
பிப் 04, 2024