/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கராத்தே மாஸ்டர் சரவணன் Appreciation ceremony for Karate Master Sarava
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கராத்தே மாஸ்டர் சரவணன் Appreciation ceremony for Karate Master Sarava
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுக பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் வயது 45. கராத்தே பயிற்சி ஆசிரியர். ஸ்பெயின் நாட்டில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகளுக்கு நடுவராக தேர்வு செய்யப்பட்டார்.
மே 29, 2024