உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Udumalpet

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple Festival Udumalpet

ஆடிப்பூரத்தை முன்னிட்டு உடுமலை குறிஞ்சேரி ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள் ரெங்கமன்னார் சுவாமியை தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ