/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ கல்குவாரி அதிபருக்கு அதிகாரிகள் அமோக ஆதரவு| Fasting to demand ban on illegal quarry|Palladam
கல்குவாரி அதிபருக்கு அதிகாரிகள் அமோக ஆதரவு| Fasting to demand ban on illegal quarry|Palladam
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம் கந்தைய காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி விஜயகுமார். தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தோட்டத்திற்கு அருகே ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான SVA எழில் புளு மெட்டல் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியால் தனது விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதால் குவாரியை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு இவர் 13 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்,
ஏப் 23, 2024