உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் தேசிய போட்டியில் மோதல் | TN Basketball selection| National Tournamen

தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் தேசிய போட்டியில் மோதல் | TN Basketball selection| National Tournamen

தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் தேசிய போட்டியில் மோதல் | TN Basketball selection| National Tournament| Tirupur திருப்பூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கூடைப்பந்து மைதானத்தில் தமிழக அணி வீரர்கள் தேர்வு போட்டி நடைபெற்றது. போட்டிகளை இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தினர். மாவட்ட உடற்கல்வி அலுவலர் ரகு குமார் போட்டியை துவக்கி வைத்தார். தமிழகத்திலிருந்து 8 மண்டலங்களைச் சேர்ந்த 19 வயதிற்கு உட்பட்ட 48 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டி இறுதியில் பன்னிரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராஜஸ்தானில் நடைபெறும் தேசிய போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்பர்.

நவ 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி