/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது Trichy Sri Anjaneya Temple Kumbabhishekam
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது Trichy Sri Anjaneya Temple Kumbabhishekam
திருச்சி கல்லுகுழியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி காலை 4 ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று புனிதநீர் அடங்கிய கடம் பட்டாச்சாரியார்களால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
ஜன 21, 2024