/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ பொன் மாணிக்கவேல் வேதனை | govt not ready to renovate temples in Tamilnadu
பொன் மாணிக்கவேல் வேதனை | govt not ready to renovate temples in Tamilnadu
கோயிலை காப்போம் கோயில் உரிமையை மீட்போம் என்ற முழக்கத்தோடு திருச்சி நகரில் ஆன்மீக அமைப்புகளை ஒன்றிணைக்கும் விழா திருச்சி திருவானைக்காவல் சுமங்கலி மஹாலில் நடைபெற்றது. விழாவில் தமிழக கோயில் சொத்துக்களை பாதுகாப்பது குறித்து முன்னாள் போலீஸ் ஐஜி பொன் மாணிக்கவேல் சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் .
ஜூன் 30, 2024