உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / விபத்தில் தந்தையை இழந்த மாணவி தேர்வெழுதி சாதனை

விபத்தில் தந்தையை இழந்த மாணவி தேர்வெழுதி சாதனை

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் கருவேப்பிலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பராயலு. இவரது மகள் அனிதா. இவர் சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்தார்.

மே 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை