உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சட்டசபை தேர்தலை குலைக்க பயங்கரவாதிகள் சதி: ராணுவம் உஷார் | Encounter | Jammu Kashmir

சட்டசபை தேர்தலை குலைக்க பயங்கரவாதிகள் சதி: ராணுவம் உஷார் | Encounter | Jammu Kashmir

ஜம்மு - காஷ்மீரில் வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் இது. காஷ்மீரில் 2014ல்தான் கடைசியாக சட்டசபை தேர்தல் நடந்தது. 10 ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை