உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கை வைத்தால் அவ்வளவுதான்; பவுன்சர்களை எச்சரித்த கமிஷனர் allu arujun| pushpa film| Hydrabad

கை வைத்தால் அவ்வளவுதான்; பவுன்சர்களை எச்சரித்த கமிஷனர் allu arujun| pushpa film| Hydrabad

ஐதராபாத் சந்தியா தியேட்டரில் கடந்த 4ம் தேதி புஷ்பா 2 சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது நடிகர் அல்லு அர்ஜுன் சென்று இருந்தார். அவரை காண ரசிகர்கள் முண்டியடித்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது 9 வயது மகன் படுகாயமடைந்து சீரியஸ் ஆக உள்ளார். முன்னதாக, இச்சம்பவம் பற்றி பேசியிருந்த அல்லு அர்ஜுன் பெண் இறந்தது பற்றி உடனே எனக்கு தெரியவில்லை. அடுத்தநாள்தான் தெரியவந்தது என கூறியிருந்தார்.

டிச 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ