/ தினமலர் டிவி
/ பொது
/ கை வைத்தால் அவ்வளவுதான்; பவுன்சர்களை எச்சரித்த கமிஷனர் allu arujun| pushpa film| Hydrabad
கை வைத்தால் அவ்வளவுதான்; பவுன்சர்களை எச்சரித்த கமிஷனர் allu arujun| pushpa film| Hydrabad
ஐதராபாத் சந்தியா தியேட்டரில் கடந்த 4ம் தேதி புஷ்பா 2 சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது நடிகர் அல்லு அர்ஜுன் சென்று இருந்தார். அவரை காண ரசிகர்கள் முண்டியடித்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது 9 வயது மகன் படுகாயமடைந்து சீரியஸ் ஆக உள்ளார். முன்னதாக, இச்சம்பவம் பற்றி பேசியிருந்த அல்லு அர்ஜுன் பெண் இறந்தது பற்றி உடனே எனக்கு தெரியவில்லை. அடுத்தநாள்தான் தெரியவந்தது என கூறியிருந்தார்.
டிச 23, 2024