உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திரா வெள்ளத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய குடும்பம் | Andhra flood | Heavy rain | Family caught i

ஆந்திரா வெள்ளத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய குடும்பம் | Andhra flood | Heavy rain | Family caught i

ஆந்திராவின் என்டிஆர் மாவட்டம் விஜயவாடா மழை வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கி உள்ளது. அங்கு 3 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி கைக்குழந்தை, முதியவர்களுடன் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் எங்களை காப்பாற்றுமாறு ஒரு குடும்பத்தினர் வீடியோ வெளியிட்டனர்.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி