உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம் Anti Naxal Operation | Chhattisgarh encounter| N

சத்தீஸ்கரில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம் Anti Naxal Operation | Chhattisgarh encounter| N

சத்தீஸ்கரில் நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. நாராயண்பூரின் அபுஜ்மட் வனப்பகுதியில் சிஆர்பிஎப் மற்றும் அதிரடிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்து நக்சல்கள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நேற்றிரவு நடந்த இரு தரப்பு சண்டையில், நக்சல்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்று காட்டுப் பகுதியில் கிடந்த நக்சல்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் பெண் நக்சல்கள் என்பது தெரிந்தது.

ஜூன் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !