உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திய படையில் சேரும் அப்பாச்சி அசுரன் பவரே வேற | Apache helicopters | india vs pak | Apache

இந்திய படையில் சேரும் அப்பாச்சி அசுரன் பவரே வேற | Apache helicopters | india vs pak | Apache

உலகின் அதிநவீன போர் ஹெலிகாப்டர்களில் சக்தி வாய்ந்தது AH-64E என்னும் அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர். இதை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரிக்கிறது. நம் ராணுவத்துக்காக இந்த போர் விமானங்களை வாங்க 2020ம் ஆண்டில் அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தப்படி சுமார் 5200 கோடி ரூபாயில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா தர வேண்டும். 2024 துவக்கத்தில் இவை இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ராணுவத்தில் சிறப்பு படையை இந்தியா உருவாக்கியது.

ஜூலை 20, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.jayaram
ஜூலை 21, 2025 06:08

அப்போ ஒரு ஹெலிகாப்டர் 900 கோடியே நெருங்குகிறது.போதும் இனி இதைப் போல இந்தியாவில் தயாரிக்கணும் நமது தேவைக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தி. எப்படி இங்கிலாந்தின் நாட்டு விமானத்தை சில மாற்றங்கள் செய்து உலகிற்கே சவால் விட்ட அமெரிக்காவின் பேட்டர்ன் டேங்க் நொறுக்கினோமோ அப்படி இருக்கணும். நவீனங்கள் தேவை அதே நேரத்தில் அவை நமது சொந்த தயாரிப்பு ஆக இருக்கணும். மேலும் நம்நாடு முன்னேற ஒன்று நம்முடைய எதிரிக்கு பயத்தை உருவாக்கி அடக்கி வைக்கணும் அல்லது நட்பால் அடக்கணும். இப்போ பாருங்கள் ஒன்றுமில்லா நாடு அடிச்சா ஏன்னு கேட்க கூட நாதியில்லாமல் நம்மால் உருவாக்கி கொடுக்கப்பட்டது பங்களாதேஷ் ஆனால் இப்போ நம்மளை வந்து பாருங்கிறான். இம்மாதிரி நாளை எவனும் வரக்கூடாது. இதற்கு முக்கிய காரணம் மம்தா போன்ற அரசியல் வாதிகள். அவர்கள் எல்லை தாண்டி வருவதை தடுத்து விட்டால் நமது மாநிலத்தை நன்கு முன்னேற்றமுடியும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி