உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீகாரில் நடந்து என்ன? அடுத்தடுத்து உயரும் இறப்புகள் | bihar liquor death

பீகாரில் நடந்து என்ன? அடுத்தடுத்து உயரும் இறப்புகள் | bihar liquor death

பீகாரின் சிவான் மாவட்டத்தில் மதர் கிராமத்தில் உள்ள கடையில் உள்ளூர் மக்களும், அங்கு பணிக்கு வந்த சிலரும் சாராயம் குடித்துள்ளனர். சாராயம் குடித்த பிறகு வீட்டுக்கு சென்ற பலருக்கு பார்வை இழப்பு, வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சாராயம் குடித்த 70க்கும் மேற்பட்டோர் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். சிவான் மாவட்டத்தை சேர்ந்த 28 பேரும், சரண் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும் இறந்தனர். இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை