/ தினமலர் டிவி
/ பொது
/ கரூர் தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கரூர் தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கரூரில் கடந்த மாதம் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர் இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது இதற்கு எதிராக தவெக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது
அக் 13, 2025