/ தினமலர் டிவி
/ பொது
/ மருந்தான தாய் பால்: திருச்சி பெண்ணுக்கு குவியும் பாராட்டு | Breastfeeding | Breast Milk Donation
மருந்தான தாய் பால்: திருச்சி பெண்ணுக்கு குவியும் பாராட்டு | Breastfeeding | Breast Milk Donation
திருச்சி காட்டூர் அம்மன்நகர் நகரை சேர்ந்தவர் செல்வபிருந்தா. பொறியியல் பட்டதாரி. இவரது கணவர் பிரவீன்குமார். தம்பதிக்கு 2016ல் திருமணம் நடந்தது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. பெண் குழந்தை பிறந்த பிறகு செல்வபிருந்தாவுக்கு தாய் பால் சுரப்பு அதிகமாக இருந்தது. தனது குழந்தையின் தேவையை தாண்டி மிக அதிகமாக இருப்பதை அவர் உணர்ந்தார்.
ஆக 06, 2025