உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கவலை | Broiler farmers worrying about price fiber waste | Madurai

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கவலை | Broiler farmers worrying about price fiber waste | Madurai

பண்ணையில் வளரும் குஞ்சுகளுக்கு விவசாயிகள் உணவு, தண்ணீர் வழங்கி 40, 50 நாட்கள் பராமரிப்பர். லேசான அதிர்வைக் கூட தாங்க இயலாத குஞ்சுகளை கண்ணும் கருத்துமாக கோழிகளாக வளர்த்தெடுப்பர். கோழிக் குஞ்சுகளை சாதாரண மண் தரையில், தென்னை நார் கழிவுகளை பரப்பி அதில் நடமாட வைத்து பராமரிக்கின்றனர். இந்த தென்னை நார் கழிவுகள் தேங்காய் மட்டையில் தும்பை பிரித்தெடுத்து கயிறு தயாரித்த பின் கிடைக்கும் மிச்சமாகும். உரமாகவும் பயன்படும் இவை, சோழவந்தான், நத்தம் பகுதியில் அதிகம் கிடைக்கிறது. குஞ்சுகளுக்கு மெத்தென்ற இதமான உணர்வையும், கதகதப்பையும் அளித்து அவற்றின் சீரான வளர்ச்சிக்கு உதவும்.

அக் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை