உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலக நன்மை வேண்டி ஆறுநாட்டு வேளாளர் பெண்கள் பூஜை chenna kesava perumal temple Thiruvilakku Poojai w

உலக நன்மை வேண்டி ஆறுநாட்டு வேளாளர் பெண்கள் பூஜை chenna kesava perumal temple Thiruvilakku Poojai w

சென்னை ஆறுநாட்டு வேளாளர் குல மகளிர் சார்பில் சென்னை பூங்காநகரில் உள்ள சென்ன மல்லீஸ்வரர் சென்ன கேசவ பெருமாள் கோயிலில் 16ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், 500க்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, உலக நன்மைக்காக பூஜை செய்தனர்.

நவ 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி