உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை ஆதீனம் ஒத்துழைத்தாரா? பெண் போலீஸ் அதிகாரி பேட்டி | Police Cyber Crime | Madurai Adheenam

மதுரை ஆதீனம் ஒத்துழைத்தாரா? பெண் போலீஸ் அதிகாரி பேட்டி | Police Cyber Crime | Madurai Adheenam

மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்யர் சுவாமிகள் 2021ல் முடிசூட்டப்பட்டார். சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் கடந்த மே மாதம் 2 ம் தேதி காரில் சென்றார். உளுந்தூர்பேட்டையில் சென்றபோது மற்றொரு கார் தன் கார் மீது மோதியதாகவும், தன்னை சிலர் கொலை செய்ய முயற்சித்ததாகவும் சைவ சித்தாந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை