/ தினமலர் டிவி
/ பொது
/ டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தால் பரபரப்பு Chennai| TN School teachers strike| DPI
டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தால் பரபரப்பு Chennai| TN School teachers strike| DPI
ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி சென்றனர்.
ஜூலை 30, 2024