வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தன்மானமுள்ள தமிழன் மானத்தோடும் தன்தேவைகளை போராடி பெரவேண்டுமானால் முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் ஓட்டு க்கு காசு வாங்கி க்கோண்டு வாக்களித்து ஒன்றுமே தெரியாத ஊதாறியை தேர்வு செய்வதை உடனே நிறுத்தவேண்டும் சுயமாக சிந்தித்து வாக்களித்து நல்லோரை உயர்ந்த பண்புள்ளோரை காசு வாங்காமல் தேர்ந்தெடுத்தலொழிய இதற்கு விடிவு இல்லை