/ தினமலர் டிவி
/ பொது
/ பாதம் இழந்து தவிக்கும் மகளுடன் போராடும் தந்தை | Constable protest with daughter |
பாதம் இழந்து தவிக்கும் மகளுடன் போராடும் தந்தை | Constable protest with daughter |
சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றுபவர் கோதண்டபாணி. ஆவடியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மகள் பிரதிக்ஷாவுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதால் 3 வயது முதல் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை 5 ஆண்டுகளாக மகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்த நிலையில், மாத்திரைகளின் எதிர்விளைவால் மகளின் வலது கால் பாதித்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
ஆக 13, 2024