உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீ விபத்தில் 2 பெண்களுக்கு சோகம்; 10க்கும் மேற்பட்டோர் காயம் Crackers Factory Fire | Andhra Prades

தீ விபத்தில் 2 பெண்களுக்கு சோகம்; 10க்கும் மேற்பட்டோர் காயம் Crackers Factory Fire | Andhra Prades

பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பயங்கர வெடி விபத்து! ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சூர்யாறுபாலம் கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு அங்கு தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதில் ஆலை முற்றிலும் எரிந்து சாம்பலானது.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை