உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரையை கடப்பது இந்த இடத்தில்தான்

கரையை கடப்பது இந்த இடத்தில்தான்

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று வருகிறது. நாளை 28 ம் தேதி பெங்கல் புயலாக உருவெடுக்கும். புயல், 30ம் தேதி காலையில் மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும்

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !