உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக-கேரள எல்லையில் பெண் டாக்டருக்கு பரிதாப முடிவு Dentist dies woman doctor| kerala police crime

தமிழக-கேரள எல்லையில் பெண் டாக்டருக்கு பரிதாப முடிவு Dentist dies woman doctor| kerala police crime

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த டாக்டர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வீட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடன் கொடுத்த முக்கியஸ்தர்கள் மிரட்டியதால் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகப்படும் நிலையில், பெண் டாக்டர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். தமிழக - கேரள எல்லையில் உள்ள பாறசாலை கொற்றாமம் பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ்.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை