உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் பேச்சை கேட்டு அசந்து தூங்கிய கூட்டம் | DMK | DMK Minister | Minister Nehru | Salem

அமைச்சர் பேச்சை கேட்டு அசந்து தூங்கிய கூட்டம் | DMK | DMK Minister | Minister Nehru | Salem

சேலம் ஆத்தூரில் விவசாய கருத்தரங்க நிகழ்ச்சி நடந்தது. இதில் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு பேசினார். அமைச்சர் பேச பேச நிகழ்ச்சிக்கு வந்து இருந்த விவசாயிகளும், கல்லூரி மாணவர்களும் தூங்கி வழிந்தனர். பாதி பேர் தூங்குவதை கண்டு சிரிப்பலை எழுந்தது. நாசுக்காக பேச்சை சீக்கிரம் முடித்து கொண்டு அமைச்சர் கிளம்பினார்

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை