/ தினமலர் டிவி
/ பொது
/ பொறுப்பின்றி பேசிய அதிகாரி: விளாசி தள்ளிய பெண் பயணிகள் Erode- Karur passenger train 3 hour delay
பொறுப்பின்றி பேசிய அதிகாரி: விளாசி தள்ளிய பெண் பயணிகள் Erode- Karur passenger train 3 hour delay
ஈரோட்டில் இருந்து கரூர் வழியாக திருச்சிக்கு விரைவு பேசஞ்சர் ரயில் தினசரி இயக்கப்படுகிறது. வழக்கம் போல் இன்று காலை 8.15 மணிக்கு ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு ரயில் புறப்பட்டது. ரயில் கரூருக்கு 10.30 மணிக்கு வந்து சேர வேண்டும். ஆனால், 11 மணிக்குதான் வந்து சேர்ந்தது. இதற்கு மேல் ஸ்பீடை இன்கிரீஸ் பண்ணி கரெக்ட்டான நேரத்தில் திருச்சிக்கு ரயில் போய் சேர்ந்து விடும் என பயணிகள் நினைத்திருந்தனர்.
மே 27, 2025